நீல நகரத்தின் வாயிலில் சிலுவையில் தொங்கியிருக்கும் சூனியனுக்கு ஏற்றாற்போல் அந்த இடத்திற்கு புதிதாக வரும் ஒரு எளிய மனிதனின் தலைக்குள் நுழைந்துக்கொள்ள நினைக்கிறான். அவன் பல நூற்றாண்டுக் காலத்தை கடந்து வந்திருக்க வேண்டும். ஏனெனில் அவன் வந்திருப்பது இப்போது நாம் வசிக்கும் இந்த பூமிக்கு தான். (அதுவும் டோல்கேட் வாசலில் நின்றிருப்பான் போல) அந்த எளிய மனிதனின் பெயர் கோவிந்தசாமி மற்றும் அவனது இதுவரையிலான...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 3)
இரண்டு அத்தியாயங்களை விட மூன்றாம் அத்தியாயம் விறுவிறுப்பாக இருந்தது. சூனியர்களின் கப்பலை நோக்கி வரும் நீல நகரத்தினை தாக்கி அழிக்கவும் அதே நேரம் தான் விடுபட்டு கொள்ளவும் சூனியனுக்கு கணநேரத்தில் யோசனை வருகிறது. இங்கு யோசனை என்பது சிந்தனையை தான் குறிக்கும். ஆனால் பண்டைய கால அளவீடுகளின் படி யோசனை என்பது தூரத்தினை அளவிடும் ஒரு சொல் என்பதை கூகிளிடம் கேட்டுத்தான் தெரிந்துக்கொண்டேன். ஆசிரியர் ஒவ்வொரு...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 2)
இதோ சூனியன் கிளம்பிவிட்டான்.அவனுக்காக எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட கப்பல் காத்திருக்கிறது. என்ன எலும்புகளால் ஆன கப்பலா? எனக்கேட்டால் அவன் சொல்வதைக் கேளுங்கள். “சூனியர்களின் உலகில் எலும்புகளுக்கு மதிப்பு அதிகம். வீட்டு விசேடங்களுக்கு ,விழாக்களுக்கு என எல்லா நிகழ்ச்சிகளிலும் எலும்புகள் அலங்காரம் இருக்கும்”.நாம் புராதானப் பொருட்களை சேர்த்து பாதுகாத்து வைப்பதைப்போல இவர்கள் புராதான...
கபடவேடதாரி – சாய் வைஷ்ணவி மதிப்புரை (அத்தியாயம் 1)
சாய் வைஷ்ணவியின் முதல் அத்தியாயத்துக்கான மதிப்புரை இங்கே உள்ளது.