Tagமராமத்து

சாலைக் கவிதை

எல்லா சாலைகளிலும் ஏதோ பணி நடக்கிறது எல்லா சாலைகளையும் ஒருவழி ஆக்கியிருக்கிறார்கள் எல்லா சாலைகளிலும் பாதி தொலைவில் பாதை மாற்றி விடுகிறார்கள் போக வேண்டிய இடத்துக்கு நேரெதிர் திசையில் நெடுந்தூரம் சுற்றிக்காட்டிவிட்டு எல்லா சாலைகளும் எங்காவது கொண்டு சேர்த்துவிடுகின்றன முடிவற்ற பெருஞ்சுவராக நீளும் நீலத் தகடுகள் எல்லா சாலைகளையும் இரண்டாகப் பிளக்கின்றன தகடுக்கு மறுபுறம் ஆட்கள் வேலை செய்கிறார்கள்...

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!