Categoryவன்முறை

IS – புதிய புத்தகம்

அல் காயிதா தொடங்கி மத்தியக் கிழக்கின் அனைத்துப் போராளி இயக்கங்கள், தீவிரவாத இயக்கங்களைப் பற்றியும் எழுதி முடித்து, இனி அங்கே வேறு யாரும் இல்லை என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணத்தில் ஐஎஸ் (என்று இன்று அழைக்கப்படுகிற ஐ.எஸ்.ஐ.எஸ்) பிறந்தது. இராக்கில் ஐஎஸ் கோரத்தாண்டவம் ஆடத் தொடங்கிய 2003ம் ஆண்டு முதல் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவ்வப்போது சிறு குறிப்புகளாக...

காட்டுமிராண்டிக் கல்லூரி

இரான், ஆப்கனிஸ்தான் போன்ற தேசங்களில் கல்லால் அடித்து, உடல் உறுப்புகளை வெட்டி எடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட சில சம்பவங்கள் நடந்தபோது காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாத அடிப்படைவாத அயோக்கியர்கள் என்றும் நாம் உள்பட உலகமே கண்டனம் தெரிவித்த சம்பவங்கள் அனைவருக்கும் நினைவிருக்கலாம். நேற்றைக்கு, சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கலவரத்தின் சில காட்சிகளை வீடியோ படமாகப் பார்த்தபோது...

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds

Follow Me