வைரஸ், பாக்டீரியா, அமீபா என்னவோ ஒரு சனியன் தாக்கியதன் காரணமாக இன்று பிற்பகல் முதல் இந்தத் தளம், வாசகர்களுக்கு நிரம்ப சிரமம் கொடுத்திருப்பதாக அறிகிறேன்.
வருத்தம்.
இப்போது சரி செய்யபப்ட்டுவிட்டது. சில கட்டுரைகளில் புகைப்படங்கள் காணாமல் போயிருக்கலாம் என்று தள நிர்வாகி சொல்கிறார். அதனாலென்ன என்று சொல்லிவிட்டேன்.
இடைப்பட்ட நேரத்தில் நான் எழுதிய ஒரு கட்டுரை தமிழோவியம் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
திரும்ப எப்போதாவது நீங்கள் இங்கு வரும்போது இசகு பிசகாக என்னவாவது அறிவிப்பு இருக்குமானால் gchandra@gmail.comக்கு ஒரு மடல் அனுப்புங்கள். இங்கு எழுத இயலாத சூழல் உருவானால் நான் அங்கு எழுதிக்கொண்டிருப்பேன்.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.