நானேதானாயிடுக

para_art1

என்னைவிட அழகாக இருக்கும் இப்படத்தை வரைந்தவர், என் நண்பர் சித்ரன் (என்கிற ரகு). இதன் சரித்திர முக்கியத்துவம் கருதி இங்கே சேமித்துவைக்கிறேன்.

Share

14 comments

  • நல்ல விசாலமான நெற்றி உங்களுக்கு. பார்க்கும் எனக்கே பரபர என்றிருக்கிறதே.. ஓவியக்காரர் எப்படி விட்டு வைத்தார் – திருமண் தரித்த மாதிரி வரையாமல்.? 🙂

    புதிய புத்தகங்களுக்கு வாழ்த்துக்கள்.. !! கொஞ்சம் உபன்யாச நடையை குறைத்து விட்டால் உங்கள் புத்தகங்கள் எங்கேயோ பொய் விடும்

  • :-)பாரா, ஆயில்யன், சொக்கன், நன்றி!

    எங்க வூட்டம்மா கமெண்ட்: ”அம்பேத்கார் மாதிரி இருக்காரு”

  • நல்லா மொழுமொழுன்னு ஆப்பிள் மாதிரி இருக்கிங்க :-)))

  • கண்ணதாசன், அம்பேத்கர், ஆப்பிள்… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ? சித்ரன், ரொம்ப சாரி. என்னைப் போல் இருப்பதாக இன்னும் யாருமே சொல்லவில்லை.

  • சுந்தர்: நான் திருமண் போட்டால் திருடன் மாதிரி இருக்குமென்பார் என் அப்பா. போடாவிட்டாலும் அப்படித்தான் என்பார்கள் உடன்பிறந்தோர். விடுங்கள். அடிதாங்கி அடிதாங்கி, இடிதாங்கியானதென் நெஞ்சம் 😉

  • >என்னைப் போல் இருப்பதாக இன்னும் யாருமே சொல்லவில்லை.<

    இருக்கும் வெள்ள முடிக்கெல்லாம் கருப்பு சாயம் அடிக்க சொல்லி நீங்க சித்ரன்ஜி யை துன்புறுத்தி இருக்கறத நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!! :)))

  • படம் பா.ரா மாதிரிதான் இருக்கு.ஆனா அது எப்படி பான் பராக் போட்ட ப்ல்லு ம்ட்டும் அவ்ளோ வெளுப்பா இருக்கு? :)-

  • முதலில் இன்று என்ன அம்பேத்கார் தினமா என்றெல்லாம் சில நொடிகள் குழம்பினேன்.

    சித்ரன் இவ்வளவு திறமைசாலியா? சந்திக்க வேண்டும்!

    படத்தில கிடத்தில நடிக்கற ப்ளானுக்கு இது வெள்ளோட்டமா? நாடு தாங்குமா?!

  • //கண்ணதாசன்மாதிரி இருக்கீங்களாம் எங்க வூட்டம்மா சொன்னாங்க
    //

    கோப்பையும் கோலமயிலும் மிஸ்ஸிங் !!

    ஹையா
    வீட்ல பத்த வைச்சாச்சு

  • உங்களை வைத்து வரைந்த படம் உங்கள் எழுத்துக்களைப் போல அழகாக இருக்கிறது .
    குடந்தை பேராசிரியர் முனைவர் மு. அ.முகமது உசேன்

  • //உங்களை வைத்து வரைந்த படம் உங்கள் எழுத்துக்களைப் போல அழகாக இருக்கிறது .//

    பாராவைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு அவரது எழுத்துக்களை அவமதிக்கும் இந்தச் செயலை வண்மையாகக் கண்டிக்கிறேன்.:-)

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி