மொட்டை மாடியில் ஞாநி

மார்ச் 31ம் தேதி – வியாழக்கிழமை அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார்.
  • இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும்
  • தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?
  • ஓ போடுவது எப்படி?
  • வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா?
  • தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன?
மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன் கலந்துரையாடல் நடைபெறும்.
நாள்:
மார்ச் 31, 2011 வியாழன்

நேரம்:
மாலை 6.30 மணிக்கு.

அனைவரும் வருக!
Share

1 comment

  • /*வெளி மாநிலங்களில், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் அங்கிருந்தே வாக்களிக்க முடியுமா?*/

    இதைப் பற்றி விரிவாக எழுதினால் என்னைப் போன்றோருக்கு உபயோகமாய் இருக்கும்.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி