இன்று கல்கி தீபாவளி மலர் உள்வந்திருக்கிறது. அதில் கோகுலம் பக்கங்களில் ஒரு பக்கமாக வெளிவந்திருக்கிற எனது உலக இலக்கியக் குழந்தைப் பாடல் பின்வருமாறு:- பட்டு வீட்டுத் தோட்டத்தில் பார்ட்டி தொடங்கும் அமர்க்களம் எட்டு தோழர், தோழியர் ஏரோப்ளேனில் வந்தனர். மிஸ்டர் பீனும் நாடியும் மீசை டோரி மானுடன் சிஸ்டர் டோரா புஜ்ஜியும் சிறகடித்து வந்தனர். குண்டுகாலி யாவுக்கு கோட்டு பேண்ட்டு மாட்டியே நண்பன் சோட்டா பீமுடன்...