ArchiveSeptember 2016

வெஜ் பேலியோ

எம்பெருமான் ஆதியிலே பூமியையும் பாதியிலே என்னையும் உருண்டையாகப் படைத்தான். பூமிக்கு எதையும் தாங்கும் இதயம் உண்டு. ஆனால் நமக்கு சதையும் வதையும் மட்டும்தான் என்பதால் சங்கடங்கள் நிறைய இருந்தன. இந்த எடைச் சனியனைக் கொஞ்சம் குறைத்துப் பார்த்தால் என்ன என்று அநேகமாக என்னுடைய இருபத்தி ஐந்தாவது வயதிலிருந்தே அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஆனால் எங்கே முடிகிறது?

தொலைந்த காதை

தூங்கி எழுந்து பார்த்தபோது ஒரு காதைக் காணவில்லை பதறித் தேடி வீடு முழுதும் கலைத்துப் போட்டேன் படுக்கையில் பார்த்தாயா என்றாள் மனைவி மடித்து வைத்ததை உதறிப் பார்த்தால் காது அதில் இல்லை காலை இருந்தது வாக்கிங் போகையில் குடைந்த நினைவிருக்கிறது குளிக்கும்போது தேய்த்துக் குளிக்க நினைத்து சோம்பலில் செய்யாமல் விட்டது நினைவிருக்கிறது குளித்து முடித்து ஈரம் துடைக்கையில் காதின் பின்புறம் ஒரு கட்டி வரப்போகும்...

எலி அறியும் மசால்வடைகள்

சாரு நிவேதிதாவின் இந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன். பத்திரிகைத் துறை முன்னைக்காட்டிலும் வேகமாக மோசமாகிக்கொண்டிருக்கிறது போலிருக்கிறது. அதிர்ஷ்டவசமாகச் சிறிது காலமாகப் பத்திரிகை எழுத்திலிருந்து ஒதுங்கியிருப்பதால் என்னளவில் பாதிப்பின்றி இருக்கிறேன். சந்தடி சாக்கில் ஒரு சேதி சொல்லிவிடுகிறேன். ஓரிரு மாதங்கள் முன்னர் ஒரு பத்திரிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. விழா கொண்டாடுகிறோம்;...

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி