8 comments

  • எழுதுவது இப்போது பரமசுகமாக இருக்கிறது. ஒருவேளை வயசானால் எழுதாததும் சுகமாக இருக்குமோ என்னவோ 🙂

  • தல, நேத்திக்கி தான் நீங்க எழுதின பிரபாகரன் வாழ்வும் மரணமும் புத்தகத்தை படித்தேன்… பல விஷயங்கள் இப்போ தான் புரியுது… hmm too late..

    நாரத முனி

  • யார் எழுதுதாது யாருக்கு சுகம் என்று விளக்கினால் குழப்பமிருக்காதல்லவா…. 🙂 🙂

  • நான் கூட பா.ரா என்பவர் 70 க்கும் 80 க்கும் இடைப்பட்ட … கவிஞர் வாலி போன்ற தோற்றத்துடன் … அட சே! என்ன ஒரு முன் தீர்மானமான மன உருவக விளையாட்டு! இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்! தலைப்பை பார்த்ததும் எழுதாமல் செல்ல …. மனம் வரவில்லை! 😉

    அன்புடன்..
    ஓசை செல்லா

    • செல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன். 😉

  • // செல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன் //

    Ada ipadi kooda … mm.. super ! Rasithen! Athu sari.. en chennaiyileye almost all kizhakku programs? Why not in Coimbatore?! Sema Climate ippo! oru 50 onliner eduthuttu vantheenganna Cinema work kum mudicha maathiri irukkum! lol!

  • // செல்லா, நீங்கள் நினைத்ததில் பிழையில்லை. நான் 70க்கும் 80க்கும் இடைப்பட்ட ஒரு வருடத்தில்தான் பிறந்தேன் //

    Ada ipadi kooda … mm.. super ! Rasithen! Athu sari.. en chennaiyileye almost all kizhakku programs? Why not in Coimbatore?! Sema Climate ippo! oru 50 one liners eduthuttu vantheenganna Cinema work kum mudicha maathiri irukkum! lol!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி