பத்திரிகைகளுக்கு எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. அதுவும் குழந்தைகளுக்குக் கடைசியாக எழுதி ஐந்தாறு வருடங்கள் தாண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியாக கோகுலத்தில்தான் ஒரு தொடர் எழுதினேன். புதையல் தீவு.
பெரிய இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும் கோகுலத்தில் ஒரு சிறுவர் தொடர்கதை ஆரம்பிக்கிறேன். கோன் ஐஸ் பூதம் குறித்து இம்மாத கோகுலத்தில் வெளிவந்திருக்கும் அறிவிப்பு கீழே. அடுத்த இதழில் கதை ஆரம்பமாகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.
வாழ்த்துக்கள்! எங்களுக்கும் இங்கே பகிரமுடியுமா?
தகவலுக்கு நன்றி…
கொடுத்துவைத்த குழந்தைகள் நல்ல கதையை படிக்க போகுதுங்க. நான் கோகுலம் படிச்ச காலத்திலே இப்படி நல்ல கதையை படிக்க வாய்ப்பு கிடைக்கல. நீங்க எழுதுறீங்கன்னு கோகுலத்தை இப்போ படிச்சா என் பிள்ளைகள் என்னை பார்த்து சிரிக்கும்.
ennenna eludharinga sir..really you are
brahma rakshashan…
Super. Great… Expecting more contributions..
Kuzhandhaikal lucky….