வலை எழுத்து

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 36)

தனக்கு மனம் என்பதே இல்லை என்றும் அதனால் சலனம் என்றால் என்னவென்றே தெரியாது எனவும் சொல்கிறான் நம் சூனியன். தன்னுடைய படைப்புகள், எவ்வளவு துல்லியமாகச் செயல்படுகின்றன என்றும் அவர்களது செயல்கள் எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது என்பதையும் அதில் ஒரு லலிதம் இருக்கிறது என்பதையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் மனித இனமே ஒரு பாவப்பட்ட பிறப்பு என்கிறான். கடவுளின் திறமையாக அவன் வர்ணிப்பது புறத்தோற்ற...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 35)

இந்த அத்தியாயம் கோவிந்தசாமி நீல வனத்தை வந்தடையும் பயணத்தில் தொடங்குகிறது. அவன் ஒரு குழுவுடன் சேர்ந்து பயணம் செய்கிறான், அதற்கான காரணமும் விளக்கப்படுகிறது. இதேபோல் திருமணமான புதிதில் அவன் திருப்பதி சென்று வந்த கதையும் வெகுசுவாரஸ்யமாக இருக்கிறது. நீல வனம் வந்து சேர்ந்த கோவிந்தசுவாமி முல்லைக் கொடியும் தமிழ் அழகியும் எதிர்கொள்கின்றனர். பலவந்தப்படுத்தி அவளுடன் சேர்கின்றனர். முதலில் வேண்டாம் வேண்டாம்...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 34)

இந்த அத்தியாயம், கோவிந்தசாமி நிழலையும் செம்மொழிப்ரியாவையும் சுற்றியே நகர்கிறது. செம்மொழிப்ரியா காதல் வசனங்களைப் பேசிக் கோவிந்தசாமி நிழலை மயக்குகிறாள். நிழலும் அவளது காதல் வசனங்களுக்கு மயங்கிச் சாகரிகாவை பற்றியும் அவளது திட்டங்களைப் பற்றியும் உளறிக் கொட்டுகிறது. செம்மொழிப்ரியா நாசுக்காகப் பேசி, “இவ்வளவு நாள் கோவிந்தசாமிக்கு அடிமையாக இருந்தாய், இப்போது சாகரிகாவுக்கு அடிமையாக இருக்கிறாய், ஒரு...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 38)

அவள் ஏற்கனவே அந்த வீடியோவைப்பார்த்து கடுகடுப்பாய் இருக்கும்போது அவன் அங்கே வந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்? அதுவும் அவளின் எதிரணியில் இருக்கும் நரகேசரியுடன் வந்தால்? அவள் அங்கிருக்கும் ஒரு கரடியின் முகத்தைக் கொண்டு தன் இருப்பை மறைத்து அங்கிருந்து வெளியேறுகிறாள். அந்த வீடியோவைப் பார்த்து அவன் கதறுகிறான். அதுவும் அந்த வீடியோவை அவள் பார்த்துவிட்டாள் என அறிந்ததும் இன்னும் பதற்றம் கூடுகிறது...

கபடவேடதாரி – பா. சுதாகர் மதிப்புரை (அத்தியாயம் 37)

சாகரிகாவும் ஷில்பாவும் நீலவனத்தின் நூலக சமஸ்தானத்தை அடைந்தபோது, அதன் வாசலில் யாளி ஒன்று விழுந்து கிடந்தது பற்றியும் அதைப்பற்றிய சுவாரஸ்யமான விவரங்களுடன் அத்தியாயம் தொடங்குகிறது. அதுவரை யாளியைப் பற்றி பேசிக்கொண்டிருந்த நீலவனத்தினர் சாகரிகாவின் வருகையை அறிந்ததும் அவள் மீது தங்களது கவனத்தை திசைதிருப்புகின்றனர். அங்கே வெண் பலகையில் கோவிந்தசாமியின் சான்ட்விச் மசாஜ் சல்லாபக்காட்சிகள்...

சொற்களால் ஆனவன்

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் நண்பர் நரசிம்மன் மூலமாக இயக்குநர் விக்கிரமாதித்தனின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவர் மெட்டி ஒலி நெடுந்தொடரில் இரண்டாவது யூனிட் இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்திரிகைப் பணியில் இருந்து விலகி பதிப்புத் துறையில் ஈடுபடத் தொடங்கியிருந்தேன். தனியே ஒரு தொடரை இயக்குவதற்கான முயற்சிகளில் இருந்த அவரிடம் அப்போது ஒரு கதை சொன்னேன். பிறகு பல...

உறங்காத அலை

இந்தக் கதையை நான் இதுவரை சொன்னதில்லை. சொந்த சோகங்களைப் பொதுவில் வைக்கக்கூடாது என்ற கொள்கை காரணம். இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சோகம் காலாவதியாகிவிட்டதனால்தான். நான் கல்கியில் வேலை பார்த்ததும் அங்கிருந்து குமுதம் சென்றதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் விலகிய சமயத்தில் உண்டான பிரச்னை மிகப் பெரிது. அந்த வயதின் அறியாமை, ஆத்திரம், விவரிக்க முடியாத கடுங்கோபம் எல்லாம் சேர்ந்து மூன்று மாத நோட்டீஸ்...

கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 32)

முல்லைக்கொடி பிறந்து அதன் பின் பிறந்தும் தேசியவாதியாகத்தான் காணப்பட்டாள். முல்லைக்கொடி கோவிந்தசாமியை ஒயின்ஸ் அருகில் சந்திக்கிறாள். சாகரிகா தன்னைக் கடன்காரி ஆக்கியதால் சீரழிந்து விட்டதாகக் கூறுகிறான்.  இந்த முதல் சந்திப்பைக் குறித்து முல்லைக் கொடி எழுதியதை மின் வாகனத்தில் இருந்த வெண்பலகையின் வழியாகப் படித்து அதிர்ச்சியுற்றுக் கத்துகிறான். அதுல்யாவிற்கும் கோவிந்தசாமிக்கும் இடையே அன்புப் பற்றியும்...

fifine K 678 – ஒரு மதிப்புரை

இந்த மைக்கைப் பற்றி வெங்கட் எனக்குச் சொன்னார். ஒலிச் சுத்தம் நன்றாக இருப்பதையும் பயன்பாடு எளிதாக உள்ளதையும் அவரது அலுவலக அறையில் கண்டேன். நாளெல்லாம் ஹெட்போன் மாட்டிக்கொண்டிருக்கும் இம்சையில் இருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கையில் இது நடந்ததால் உடனே அமேசானில் ஆணையிட்டு, இன்று வீட்டுக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு காரணம், ஹெட்போனை மாட்டிக்கொள்ளும்போது கணித் திரையில் நமது மேனி...

கபடவேடதாரி – பிரியதர்சினி பழனி மதிப்புரை (அத்தியாயம் 33)

சூனியனின் திட்டத்திற்கேற்ப, செம்மொழிப்பிரியா நிழலையும், அதுல்யா கோவிந்தசாமியையும் காதல் வசப்படுத்துவதென முடிவாகிறது. இதற்கிடையில், இரவு ராணி என்னும் மந்திர மலரைத் தேடி கோவிந்தசாமி நீல வனத்திற்கு வந்துவிட்டான். அந்த மந்திர மலரைக் கொண்டு சாகரிகாவை தன்வசமாக்க பார்க்கிறான் கோவிந்தசாமி. செம்மொழிப்பிரியாவும் நிழலைப் பார்க்கப் புறப்படுகிறாள்.செம்மொழிக்கு நிழலைக் கண்டுபிடிக்கச் சற்று கடினமாகத்தான்...

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!